tam_irvஎரேமியா 44:5
ஆனாலும் அவர்கள் அந்நியதெய்வங்களுக்குத் தூபங்காட்டாமலிருக்க, என் சொல்லைக்கேளாமலும், பொல்லாப்பைவிட்டுத் திரும்புவதற்கு என் சொல்லைக் கவனிக்காமலும் போனார்கள்.
eng_kjvJeremiah 44:5
But they hearkened not, nor inclined their ear to turn from their wickedness, to burn no incense unto other gods.