tam_irvஎரேமியா 40:2
காவற்சேனாதிபதி எரேமியாவை வரவழைத்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய யெகோவா இந்த இடத்திற்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
eng_kjvJeremiah 40:2
And the captain of the guard took Jeremiah, and said unto him, The LORD thy God hath pronounced this evil upon this place.