tam_irvஎரேமியா 39:15
இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, அவனுக்குக் யெகோவாவால் உண்டான வசனம்:
eng_kjvJeremiah 39:15
¶ Now the word of the LORD came unto Jeremiah, while he was shut up in the court of the prison, saying,