tam_irvஎரேமியா 38:3
எரேமியா எல்லா மக்களிடமும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் மகனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் மகனாகிய கெதலியாவும், செலேமியாவின் மகனாகிய யூகாலும், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.
eng_kjvJeremiah 38:3
Thus saith the LORD, This city shall surely be given into the hand of the king of Babylon’s army, which shall take it.