எரேமியா 33:1

tam_irvஎரேமியா 33:1

எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, யெகோவாவுடைய வார்த்தை இரண்டாம்முறை அவனுக்கு உண்டாகி, அவர்:

eng_kjvJeremiah 33:1

Moreover the word of the LORD came unto Jeremiah the second time, while he was yet shut up in the court of the prison, saying,