யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் உண்டான வார்த்தை:
In the beginning of the reign of Jehoiakim the son of Josiah king of Judah came this word from the LORD, saying,