அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிமக்கள் எல்லோர் மேலும் வரும்.
Then the LORD said unto me, Out of the north an evil shall break forth upon all the inhabitants of the land.