பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்:
The words of Jeremiah the son of Hilkiah, of the priests that were in Anathoth in the land of Benjamin: