tam_irvஎரேமியா 18:10
அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.
eng_kjvJeremiah 18:10
If it do evil in my sight, that it obey not my voice, then I will repent of the good, wherewith I said I would benefit them.