tam_irvநியாயாதிபதிகள் 5:18
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
eng_kjvJudges 5:18
Zebulun and Naphtali were a people that jeoparded their lives unto the death in the high places of the field.