நியாயாதிபதிகள் 3:7

tam_irvநியாயாதிபதிகள் 3:7

இப்படி இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது,

eng_kjvJudges 3:7

And the children of Israel did evil in the sight of the LORD, and forgat the LORD their God, and served Baalim and the groves.