tam_irvநியாயாதிபதிகள் 21:4
மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
eng_kjvJudges 21:4
And it came to pass on the morrow, that the people rose early, and built there an altar, and offered burnt offerings and peace offerings.