நியாயாதிபதிகள் 13:12

tam_irvநியாயாதிபதிகள் 13:12

அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

eng_kjvJudges 13:12

And Manoah said, Now let thy words come to pass. How shall we order the child, and how shall we do unto him?