tam_irvநியாயாதிபதிகள் 11:15
யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
eng_kjvJudges 11:15
And said unto him, Thus saith Jephthah, Israel took not away the land of Moab, nor the land of the children of Ammon: