tam_irvநியாயாதிபதிகள் 10:16
அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
eng_kjvJudges 10:16
And they put away the strange gods from among them, and served the LORD: and his soul was grieved for the misery of Israel.