மக்கள் தங்களை அடிக்கிற தேவனிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் யெகோவாவை தேடாமலும் இருக்கிறார்கள்.
¶ For the people turneth not unto him that smiteth them, neither do they seek the LORD of hosts.