நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன்.
I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.