ஏசாயா 41:1

tam_irvஏசாயா 41:1

தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; மக்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, அருகில் வந்து, பின்பு பேசட்டும்; நாம் ஒருமிக்க நியாயாசனத்திற்கு முன்பாகச் சேருவோம்.

eng_kjvIsaiah 41:1

Keep silence before me, O islands; and let the people renew their strength: let them come near; then let them speak: let us come near together to judgment.