tam_irvஏசாயா 38:13
விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி,
eng_kjvIsaiah 38:13
I reckoned till morning, that, as a lion, so will he break all my bones: from day even to night wilt thou make an end of me.