tam_irvஏசாயா 32:13
என் மக்களுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
eng_kjvIsaiah 32:13
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city: