மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.
The mirth of tabrets ceaseth, the noise of them that rejoice endeth, the joy of the harp ceaseth.