ஏசாயா 21:8

tam_irvஏசாயா 21:8

ஆண்டவரே, நான் பகல்முழுவதும் என் காவலிலே நின்று, இரவுமுழுவதும் நான் என் காவலிடத்திலே தங்கியிருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.

eng_kjvIsaiah 21:8

And he cried, A lion: My lord, I stand continually upon the watchtower in the daytime, and I am set in my ward whole nights: