எபிரெயர் 10:2

tam_irvஎபிரெயர் 10:2

பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா?

eng_kjvHebrews 10:2

For then would they not have ceased to be offered? because that the worshippers once purged should have had no more conscience of sins.