tam_irvஆதியாகமம் 42:30
“தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான்.
eng_kjvGenesis 42:30
The man, who is the lord of the land, spake roughly to us, and took us for spies of the country.