ஆதியாகமம் 41:40

tam_irvஆதியாகமம் 41:40

நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன்” என்றான்.

eng_kjvGenesis 41:40

Thou shalt be over my house, and according unto thy word shall all my people be ruled: only in the throne will I be greater than thou.