tam_irvஆதியாகமம் 39:15
நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று சொன்னாள்.
eng_kjvGenesis 39:15
And it came to pass, when he heard that I lifted up my voice and cried, that he left his garment with me, and fled, and got him out.