tam_irvஆதியாகமம் 37:15
அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, “என்ன தேடுகிறாய்”? என்று அவனைக் கேட்டான்.
eng_kjvGenesis 37:15
¶ And a certain man found him, and, behold, he was wandering in the field: and the man asked him, saying, What seekest thou?