ஆதியாகமம் 33:8

tam_irvஆதியாகமம் 33:8

அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான்.

eng_kjvGenesis 33:8

And he said, What meanest thou by all this drove which I met? And he said, These are to find grace in the sight of my lord.