யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம் என்று பெயரிட்டான்.
And when Jacob saw them, he said, This is God’s host: and he called the name of that place Mahanaim.