tam_irvஆதியாகமம் 30:13
அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
eng_kjvGenesis 30:13
And Leah said, Happy am I, for the daughters will call me blessed: and she called his name Asher.