ஆதியாகமம் 2:7

tam_irvஆதியாகமம் 2:7

தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.

eng_kjvGenesis 2:7

And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul.