ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள்.
And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.