tam_irvஆதியாகமம் 24:11
ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
eng_kjvGenesis 24:11
And he made his camels to kneel down without the city by a well of water at the time of the evening, even the time that women go out to draw water.