குழந்தை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்தான்.
And the child grew, and was weaned: and Abraham made a great feast the same day that Isaac was weaned.