tam_irvஆதியாகமம் 15:7
பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார்.
eng_kjvGenesis 15:7
And he said unto him, I am the LORD that brought thee out of Ur of the Chaldees, to give thee this land to inherit it.