கலாத்தியர் 3:11

tam_irvகலாத்தியர் 3:11

நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

eng_kjvGalatians 3:11

But that no man is justified by the law in the sight of God, it is evident: for, The just shall live by faith.