tam_irvஎஸ்றா 4:16
ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதன் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், நதிக்கு இந்தப்புறத்திலே உமக்கு ஒன்றும் இல்லாமல்போகும் என்பதை ராஜாவுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.
eng_kjvEzra 4:16
We certify the king that, if this city be builded again, and the walls thereof set up, by this means thou shalt have no portion on this side the river.