tam_irvஎசேக்கியேல் 5:1
பின்னும் அவர்: மனிதகுமாரனே, சவரகன் கத்தியாகிய கூர்மையான கத்தியை வாங்கி, அதினால் உன்னுடைய தலையையும் உன்னுடைய தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த முடியைப் பங்கிடவேண்டும்.
eng_kjvEzekiel 5:1
And thou, son of man, take thee a sharp knife, take thee a barber’s razor, and cause it to pass upon thine head and upon thy beard: then take thee balances to weigh, and divide the hair.