எசேக்கியேல் 4:12

tam_irvஎசேக்கியேல் 4:12

அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடு; அது மனிதனிலிருந்து கழிந்த மலத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படவேண்டும்.

eng_kjvEzekiel 4:12

And thou shalt eat it as barley cakes, and thou shalt bake it with dung that cometh out of man, in their sight.