எசேக்கியேல் 3:22

tam_irvஎசேக்கியேல் 3:22

அந்த இடத்திலே யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து சமவெளிக்கு புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடன் பேசுவேன் என்றார்.

eng_kjvEzekiel 3:22

¶ And the hand of the LORD was there upon me; and he said unto me, Arise, go forth into the plain, and I will there talk with thee.