எசேக்கியேல் 39:29

tam_irvஎசேக்கியேல் 39:29

நான் இஸ்ரவேல் மக்கள்மேல் என்னுடைய ஆவியை ஊற்றினதினால் என்னுடைய முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

eng_kjvEzekiel 39:29

Neither will I hide my face any more from them: for I have poured out my spirit upon the house of Israel, saith the Lord GOD.