எசேக்கியேல் 39:27

tam_irvஎசேக்கியேல் 39:27

நான் அவர்களை மக்கள் கூட்டங்களிலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களுடைய எதிரிகளின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,

eng_kjvEzekiel 39:27

When I have brought them again from the people, and gathered them out of their enemies’ lands, and am sanctified in them in the sight of many nations;