tam_irvஎசேக்கியேல் 36:18
ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்திற்காக, அதை அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளால் தீட்டுப்படுத்தினதிற்காக நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி,
eng_kjvEzekiel 36:18
Wherefore I poured my fury upon them for the blood that they had shed upon the land, and for their idols wherewith they had polluted it: