எசேக்கியேல் 33:29

tam_irvஎசேக்கியேல் 33:29

அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

eng_kjvEzekiel 33:29

Then shall they know that I am the LORD, when I have laid the land most desolate because of all their abominations which they have committed.