tam_irvஎசேக்கியேல் 29:13
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருடங்கள் முடியும்போது, நான் எகிப்தியர்களை அவர்கள் சிதறப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
eng_kjvEzekiel 29:13
¶ Yet thus saith the Lord GOD; At the end of forty years will I gather the Egyptians from the people whither they were scattered: