tam_irvஎசேக்கியேல் 24:9
ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியச்செய்வேன்.
eng_kjvEzekiel 24:9
Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.