tam_irvஎசேக்கியேல் 22:24
மனிதகுமாரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் செய்யப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.
eng_kjvEzekiel 22:24
Son of man, say unto her, Thou art the land that is not cleansed, nor rained upon in the day of indignation.