tam_irvஎசேக்கியேல் 19:10
நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.
eng_kjvEzekiel 19:10
¶ Thy mother is like a vine in thy blood, planted by the waters: she was fruitful and full of branches by reason of many waters.