எசேக்கியேல் 14:19

tam_irvஎசேக்கியேல் 14:19

அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளை நோயை அனுப்பி, அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றும்போது,

eng_kjvEzekiel 14:19

¶ Or if I send a pestilence into that land, and pour out my fury upon it in blood, to cut off from it man and beast: