tam_irvஎசேக்கியேல் 14:17
அல்லது நான் அந்த தேசத்தின்மேல் வாளை வரச்செய்து: வாளே தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்போது,
eng_kjvEzekiel 14:17
¶ Or if I bring a sword upon that land, and say, Sword, go through the land; so that I cut off man and beast from it: